Actress nayanthara-apologies-for-tirupati-incident
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நேற்று முன்தினம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். 7 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
திருமணம் முடிந்த நிலையில் நேற்று இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் விக்னேஷ் சிவன் வெறும் காலில் நடக்க நயன்தாரா செருப்பு காலுடன் நடந்து வந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்குள் இப்படியா செருப்பணிந்து நடப்பீங்க என கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். காலில் செருப்பணிந்து இருந்த உணர்வு இல்லாமல் நடந்து சென்று விட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…