actress keerthy suresh latest speech viral
கணவர் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பனான அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விஜயும் கலந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட விழாக்களிலும் திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது கணவர் குறைத்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார் அதில், திருமண வாழ்க்கை எனக்கு பெரியதாக மாறியதாக தெரியவில்லை. நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன் ஆனால் எங்கு சென்றாலும் புகைப்படம் மட்டும் எடுக்கிறார்கள் நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. இது எனக்கு பழகினாலும் என் கணவருக்கு பழக்கம் இல்லை அது அவருக்கு சங்கடத்தையே ஏற்படுகிறது.
இருந்தாலும் இது குறித்து அவர் எதுவும் சொல்வதில்லை எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார் அவர் மீடியா முன் வர கூச்ச பட்டாலும் என்னோட கேரியருக்கு முக்கியம் என்று அவர் புரிந்து கொள்கிறார். என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…