actress keerthy suresh latest speech viral
கணவர் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பனான அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விஜயும் கலந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட விழாக்களிலும் திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது கணவர் குறைத்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார் அதில், திருமண வாழ்க்கை எனக்கு பெரியதாக மாறியதாக தெரியவில்லை. நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன் ஆனால் எங்கு சென்றாலும் புகைப்படம் மட்டும் எடுக்கிறார்கள் நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. இது எனக்கு பழகினாலும் என் கணவருக்கு பழக்கம் இல்லை அது அவருக்கு சங்கடத்தையே ஏற்படுகிறது.
இருந்தாலும் இது குறித்து அவர் எதுவும் சொல்வதில்லை எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார் அவர் மீடியா முன் வர கூச்ச பட்டாலும் என்னோட கேரியருக்கு முக்கியம் என்று அவர் புரிந்து கொள்கிறார். என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…