தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இது சீரியலை தொடர்ந்து இவர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவானார்.
அதன் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கியவர் இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க பாதியிலிருந்து வெளியேறினார். குழந்தை பிறந்த பிறகு சன் டிவியில் இனியா தொடரில் நடிக்க தொடங்கி தற்போது பட்டையை கிளப்பி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர் மதுரையில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு திருமண கோலத்தில் தயாராகியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு குழந்தைக்கு அம்மாவான பின்னரும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram