actor vadivelu decision on upcoming projects update
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக எக்கச்சக்கமான படங்களில் எண்ணற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் வைகை புயல் வடிவேலு.
இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் மூலம் பலரையும் சிரிக்க வைத்து வருகிறார். 24ம் புலிகேசி படத்தின் சர்ச்சை காரணமாக இவருக்கு ரெட் கலர் பாடப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நடிகர் வடிவேலு இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராக காமெடி கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடிக்கப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வடிவேலுவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன??
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…