actor vadivelu decision on upcoming projects update
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக எக்கச்சக்கமான படங்களில் எண்ணற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் வைகை புயல் வடிவேலு.
இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் மூலம் பலரையும் சிரிக்க வைத்து வருகிறார். 24ம் புலிகேசி படத்தின் சர்ச்சை காரணமாக இவருக்கு ரெட் கலர் பாடப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நடிகர் வடிவேலு இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராக காமெடி கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடிக்கப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வடிவேலுவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன??
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…