தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க உள்ள அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த நிலையில் நடிகர் சூர்யா விஜய் பாணியில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.
அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த பல மாவட்டங்களில் சூர்யா நற்பணி இயக்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்தந்த மாவட்டங்களில் வார்டு ரீதியாக நற்பணி இயக்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என சூர்யா கட்டளையிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜயை போல ரசிகர் மன்றங்களை வலுவாக்கி நடிகர் சூர்யாவும் அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…