எதற்கும் துணிந்தவன் படம் எப்படி.? சூர்யாவின் மகனும் மகளும் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தைப் பலரும் பாராட்டி வர பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் படம் பார்த்துவிட்டு உங்களது மகள் மற்றும் மகன் என்ன சொன்னார்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு சூர்யா என்னுடைய மகள் படத்தைப் பார்த்துவிட்டு படம்பிடித்து இருப்பதாகவும் என்னுடைய ரோல் நன்றாக இருந்தது எனவும் கூறினார். ஜெய் பீம், சூரரைப்போற்று படங்களை தொடர்ந்து இந்த படமும் ஃபேவரைட் படம் என கூறினார்.

என்னுடைய மகன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு அவதாரத்தை எதிர்பார்க்கவில்லை படம் நன்றாக இருப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

Actor Suriya Daughter About Etharkum Thuninthavan
jothika lakshu

Recent Posts

Lenin Pandiyan Official Trailer

Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan

5 hours ago

வெயிலில் தாகம் தீர்க்கும் சேவை – சேரன், அதுல்யா ரவி முன்னிலையில் நீர் மோர் பந்தல் தொடக்கம்

கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான…

5 hours ago

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்!

நடிகரும் இசையமைப்பாளருமான G. V. Prakash Kumar, புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக மாறவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக…

5 hours ago

‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு

இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து…

5 hours ago

மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.…

5 hours ago

‘ஹாய்’ படத்தின் முதல் பாடல் அப்டேட்

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும்…

5 hours ago