கடந்து வந்த பாதை குறித்து கண்கலங்கி எமோஷனலாக பேசிய நடிகர் சூரி.!!

கடந்து வந்த பாதை குறித்து எமோஷனலாக பேசியுள்ளார் சூரி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி அவர் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை எமோஷனலாக கூறியுள்ளார்.

ஒரு வாய்ப்பை தேடும் நடிகனுக்கு கூப்பிட்டு டிரஸ் அளவெடுத்து போட்டு பார்த்து டயலாக் பேச சொல்லும்போது பெரிய விஷயம் கை கால் எல்லாம் நடுங்குச்சு. நாலு நாள் கழிச்சு அந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு போயிட்டு டைரக்டர் சேர போகும்போது டயலாக் எல்லாம் பேசுவியான்னு கேட்டாரு பேசிடுவேன்னு சொன்ன நானும் பேசி காட்டி ஷூட்டிங் தொடங்க போகும் நேரத்தில் இன்னொருத்தர் ரெக்கமன்டேஷன்ல வந்து இருக்காங்க நீங்க சட்டையை காட்டுங்க அவங்க தான் நடிக்க போறாங்க என்று சொல்லியதாக சொல்கிறார்.

உடனே ஒரு மரத்துக்கு பின்னாடி வேட்டி கொடுத்தாங்க கட்டிக்கிட்டு டிரஸ் கழட்டி கொடுத்துட்டு வந்துட்டேன் என்று சொல்லி கண்கலங்குகிறார். இவரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கஷ்டங்களை பகிர்து எமோஷனலாக பேசி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


actor soori emotional speech update
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

7 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

7 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

10 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

10 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

10 hours ago