கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் தனக்கான படப்பிடிப்பை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன்
அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘1947 இசை வெளியீட்டு’ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மறைமுகமாக அவர் கூறியிருக்கும் தகவலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் ‘7 ஆம்’ விழாவிற்கு ஸ்கிரிப்ட் எழுதினேன். ‘எங்கேயும் எப்போதும்’ விழாவில் தொகுப்பாளராக இருந்தேன். ‘மான் கராத்தே’ படத்தில் ஹீரோவாக நடித்தேன். ‘1947’ பட விழாவில் சிறப்பு விருந்தினராக இருக்கிறேன். என்று வரிசையாக முருகதாசுடனான தனது வளர்ச்சியை கூறிய சிவகார்த்திகேயன் “இன்னும் ஒன்று இருக்கிறது அதை நான் பிறகு சொல்கிறேன்” என்று சஸ்பென்ஸ் வைத்து ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைவதை மறைமுகமாக கூறியிருக்கிறார். இதன் வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.
பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…