Actor Raana About Friendship With Suriya
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.
தெலுங்கு திரை உலகில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள இந்த படத்தையும் விழா ஒன்றில் தெலுங்கு நடிகர் ராணா பங்கேற்று பேசினார். அப்போது சூர்யா உடனான பலவருட நட்பு குறித்து பேசியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் நடித்த படத்தைப் பார்த்த சூர்யா என்னை அழைத்து காரில் 4 மணி நேரம் எனக்கு ஆக்டிங் கிளாஸ் எடுத்தார். அன்று அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள்தான் இன்று பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. அதைத்தான் நீங்கள் பல்லாலதேவன், டேனியல் சங்கர் உள்ளிட்ட கதாபாத்திரங்களாக பார்க்க முடிந்தது என்று பெருமையாக கூறியுள்ளார்.
ராணா இவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…