actor parthiban latest speech viral
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார்
இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர் புதிய பாதை,உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் ,இவன், குடைக்குள் மழை ,விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கிய நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வரும் பார்த்திபன் சுதந்திரத்தை விரும்பும் தலைமுறை குறித்து கூறியுள்ளார். அதாவது நான் சீதாவை பிரிந்ததை நினைத்து வருத்தப்படவே இல்லை சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் சீதாவுடன் வாழ்ந்த அடுத்த 12 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் இனிமையானவை இந்த காலத்தில் பெண், ஆண் இருபாலரும் திருமணத்தை விட சுதந்திரத்தை பெரிதாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் எந்த பெண்ணும் திருமணம் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை அனைவருமே சுதந்திரமாக வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…
அற்புதமான ரொமான்டிக் காமெடி: வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி புதுமுகம் மதன் இயக்கத்தில்…