actor-nazar-talk-about-jeeva
கோலிவுட் திரை வட்டாரத்தில் மாபெரும் இயக்குனரான பாலச்சந்தரின் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் நாசர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தி வந்தார். அதற்குப்பின் காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு தற்போது சிறந்த குணசத்திர வேடங்களில் நடித்த அனைவருக்கும் ஃபேவரிட் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் நடிகர் ஜீவாவை பற்றி ஏளனமாக பேசியது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜீவா தனது முதல் படத்தில் நடிக்க போகும் போது நடிகர் நாசரிடம் தான் ஆசிர்வாதம் வாங்க போனாராம். ஆனால் நாசர் ஜீவாவிடம் நீ தயாரிப்பாளரின் மகனா இருக்கிறதனால நடிக்க வந்துருவியா? என்று கேட்டு ஏளனமாக பேசியுள்ளாராம்.
ஆனால் ஜீவா நடிப்பில் வெளியான “83”என்ற படத்தை பார்த்து கண் கலங்கி விட்டாராம் நாசர். ஜீவாவின் இந்த 83 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், வெற்றியும் பெற்ற படமாகும். இப்படி இந்திய அளவில் திறமை மிக்க நட்சத்திரமாக ஜொலிக்க கூடிய ஜீவாவை அன்றைக்கு அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது என நினைத்து நடிகர் நாசர் கண்கலங்கினாராம். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…