Karthi pens a note of gratitude after Ponniyin Selvan's success
தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக வெளியாகி வெற்றைபெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் நேற்றைய முன் தினம் உலகம் முழுவதும் வெளியானது.
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் அனைவரையும் மகிழ்வித்து நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ள நடிகர் கார்த்தி ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்துள்ளார்.
அதன் பிறகு நெகிழ்ச்சியுடன் உரையாடியுள்ள நடிகர் கார்த்தியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், காலம் காலமாக நிற்கக்கூடிய படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், படம் பார்த்த மகிழ்ச்சியில் என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை, இசையில் ஏ ஆர் ரகுமான் அசத்தியுள்ளார் என்று தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…