திருட்டுத்தனமாக எதுவும் செய்ய மாட்டேன்.. திருமணம் குறித்து விளக்கம் கொடுத்த நடிகர் பப்லு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பப்லு என்கின்ற பிரித்விராஜ். தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் ஆட்டிசம் பாதித்த தனது 25 வயதான மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் 57 வயதை நிரம்பி இருக்கும் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயதான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் பப்லுவின் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர், “நான் மலேசியா பெண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு வைரலாச்சு, ஆமாம் நான் பண்ண போறேன் ஆனா இப்போ இல்ல உங்க கிட்ட சொல்லிட்டு தான் பண்ணுவேன், திருட்டுத்தனமாக எதுவும் செய்ய மாட்டேன்” என்று அதிரடியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

2 hours ago

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…

3 hours ago

மதராசி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

6 hours ago

காந்தி கண்ணாடி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

6 hours ago

முத்து மீனா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…

10 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, கண்ணீர் விட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago