தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி படத்தின் நடித்து முடித்ததை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் பக்கத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் படத்தின் படப்பிடிப்பின் நடைபெற்ற வருவது அறிந்த அஜித் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் மற்றும் சிரஞ்சீவி சந்தித்துக் கொண்டிருந்த புகைப்படங்களை சிரஞ்சீவி தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டு நீளமான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram