தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூல் ரீதியாக ரூபாய் 230 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் இத்திரைப்படம் நல்லா இல்லை என்றாலும் ரசிக்கிறார்கள். ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு அவரிடம் திறமை உள்ளது.
ஒருவேளை அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் அது நம்முடைய அனைத்து மக்களுக்கும் தமிழுக்கும் பெருமை தானே பேசியுள்ளார். இவர் பேசிய இந்த பேட்டி வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


