பானை தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கியதால் அனைவரும் குளிர்ச்சியாக சாப்பிடுவது வழக்கம். அப்படி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தண்ணீரை குடிப்பது வழக்கம். ஆனால் அது உன் உடம்புக்கு நல்லதல்ல. கோடை காலத்தில் மண் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்தால் அது நம் உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.
பானையில் இருக்கும் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதால் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் தொண்டையை இதமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைவருக்கும் தண்ணீரில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இதில் இருக்கும் கனிமச்சத்து உடலில் இருக்கும் பிரச்சனை களை சரி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் பக்கவாதம் ஏற்படுவதில் இருந்தும் பாதுகாக்கிறது.