Categories: Health

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் 4 இலைகள்.

சர்க்கரை நோய்க்கு மருந்தாக நான்கு இலைகள் பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோயாக நீரிழிவு நோய் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள சில உணவு பழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். அப்படி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நான்கு இலைகளை குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம்.

முதலாவதாக நாம் பார்க்கப்போவது கறிவேப்பிலை. கருவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

இரண்டாவதாக சாப்பிடக்கூடிய இலை வெந்தயக்கீரை. வெந்தயக் கீரையில் இருக்கும் அதிக அளவு ஊட்டச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மூன்றாவதாக பயன்படுத்த வேண்டிய இலை மாவிலை. மாமரத்தின் இலைகளை நன்றாக கழுவி மென்றோ அல்லது கொதிக்க வைத்தோ அந்த நீரை பருகலாம். மாவிலையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நான்காவது நாம் பயன்படுத்த வேண்டியது வேப்பிலை. வேப்பிலையை நன்றாக காய வைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வரவேண்டும்.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

jothika lakshu

Recent Posts

விரைவில் தொடங்க இருக்கும் ஜோடி ஆர் யூ ரெடி.. வெளியான ப்ரோமோ வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…

14 hours ago

ஜெயலர் படம் குறித்து பேசிய ராஜகுமாரன்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

15 hours ago

மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

15 hours ago

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

17 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

1 day ago