rajini and vijay
நடிகர் தனுஷ் தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அடுத்து அவர் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதே படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு சம்பளமாக 120 கோடி ருபாய் தரப்படுகிறது என்றும் முக்கிய பாலிவுட் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஒரு படத்திற்கு மிக அதிக சம்பளம் பெரும் நடிகர் என்கிற பெருமையை அக்ஷய் பெறுகிறார்.
ஏற்கனவே ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என சமீபத்தில் செய்திகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…