rajini and vijay
நடிகர் தனுஷ் தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அடுத்து அவர் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதே படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு சம்பளமாக 120 கோடி ருபாய் தரப்படுகிறது என்றும் முக்கிய பாலிவுட் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஒரு படத்திற்கு மிக அதிக சம்பளம் பெரும் நடிகர் என்கிற பெருமையை அக்ஷய் பெறுகிறார்.
ஏற்கனவே ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என சமீபத்தில் செய்திகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…