vetrimaaran
ஆடுகளம் படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் திரு வெற்றிமாறன்.
இவர் தற்போது காமெடி நடிகர் சூரி அவர்களை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இப்படத்திற்கு பிறகு தான் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…