முரளி படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த முதல் நபர் நாமல் ராஜபக்சா.
எதிரி உன்னை பாராட்டி புகழ்கிறான் எனில் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்.
இனி என்ன அடுத்து மகிந்த ராஜபக்சா வேடம் போட்டும் விஜய் சேதுபதி நடிக்கலாம்.
அதையும் பக்கா உருவ பொருத்தம் என்று பாராட்ட நாலு பேர் இருப்பார்கள்.
எனவே இதுவரை தமிழ் மக்களின் செல்வனாக இருந்த விஜய் சேதுபதி இனி ராஜபக்சேவின் செல்வனாக இருப்பார்.
ஆனால் தமிழ் மக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
சேதுபதிக்கு மட்டும்மன்றி சேதுபதி மூலம் தமிழர்களுக்குள் ஊடுருவ முயலும் மகிந்த ராஜபக்சே அரசியலுக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்.
ஒரு படத்திற்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ் தேசியம் ஒன்றும் பலவீனமானது அல்ல.
thanks Social Media / நன்றி: பாலன் தோழர்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…