விஜய்க்கு பிரச்சனை என்றால் நான் தான் முதலில் வந்து நிற்பேன், கொந்தளித்து பேசிய பிரபல நடிகர்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் விஜய்.

இவரை பற்றி பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை நேர்காணலில் பதிவிடுவார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர் ராதாரவி அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் நடந்த உரையாடலில்: தொகுப்பாளர் கேட்ட கேள்வி “நீங்கள் தற்போது பா.ஜ.க வில் இணைந்துளீர்கள் அப்போது உங்கள் கட்சியை சார்ந்த எச் ராஜா அவர்கள் விஜய்யை ஜோசப் விஜய் என்று தான் அழைக்கிறார்” என்று கேட்டதற்கு.

ராதாவி : விஜய் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் passport- டில் ஜோசப் விஜய் என்று தானே இருக்கிறது அப்போது ஏன் அப்படி அழைக்க கூடாது என்று கூறினார்.

இதன்பின் தொகுப்பாளர் : மாஸ்டர் பட படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்க கூடாது என்று உங்களது பா.ஜ.க வினார் போராட்டம் நடத்தினார்கள்?

ராதாரவி : “விஜய்யின் இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்தால் நான் தான் முதல் ஆளாக வந்த நிப்பேன். மேலும் இது அரசியல் கட்சியின் சுய லாபத்திற்காக நடத்த படும் செயல்” என்று வெளிப்படையாக கூறினார்.

Suresh

Recent Posts

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

13 hours ago

Varnajaalam Tamil Lyric Video

Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

13 hours ago

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

3 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

3 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

3 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

3 days ago