நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம்திகதிநடைபெற்றது.
இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு இருக்கையில் குரு பகவனால் மேஷராசிக்காரர்களுக்கு இந்த காலப்பகுதி எவ்வாறு அமைய போகின்றது என்று பார்க்கலாம்.
மேஷம்
குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் அமர இருகின்றார். அதனால் ஏற்பட போகும் பலன்களை பார்ப்போம்.
பலன்கள்
இவ்வாறு பல நல்ல பலன்களை தந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் தடங்கள் ஏற்பட வாய்புண்டு. ஆகவே தட்சணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிப்பட்டால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…