Categories: Spiritual

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.

ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக இருக்குமா?என நமது பெரியோர்கள் கூறி விடுவார்களாம்.

சாதாரணமாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலிருக்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. அதிலும் இதனை தண்ணீரோடு சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை வழங்குகின்றது.

ஏனெனில் தண்ணீருக்கு சூழலில் நடக்கும் விடயங்களுக்கேற்ப மாறும் தன்மை இருப்பதனால் அவை இரண்டும் சேர்ந்து நேர்மறை சக்தியை கொடுக்கிறது.

எலுமிச்சை தண்ணீரோடு சேர்ப்பதனால் என்ன நடக்கும்?

  • எலுமிச்சை நீரோடு சேர்த்து வைப்பதனால் அதிலிருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றல் அந்த இடத்திலே உண்டாகும் தீய அதிர்வை தடுக்கிறது. இது விஞ்ஞானப்பூர்வமாகவும் மற்றும் ஆன்மிகரீதியாகவும் உண்மையாகும்.
  • அதாவது எலுமிச்சை மேலே இருந்தால் நமக்கு சாதகமானதாகவும் எலுமிச்சை அடியிலே இருந்தால் நாள் சுமாரானதாகவும் இருக்குமாம்.
  • உண்மையிலேயே சகுணங்கள் நமக்கு பலதையும் உணர்த்தக்கூடியவை. உதாரணமாக பார்த்தால் ஒரு இடர் வரும்முன்னே சாதாரணமாக பறவைகள் விலங்குகளால் அறிய முடியும் அது போல இயற்கையோடு ஒத்த எலுமிச்சையைக்கொண்டே இவற்றை அறிந்துக்கொள்ளலாம் என கூறுகின்றனர்.
  • வீடுகள் மற்றும் வியாபாரஸ்தலங்களிலே இவ்வாறு எலுமிச்சைப்பழத்தை வைத்திருப்பர். அவற்றைக்கொண்டு சகுணங்களை அறியமுடியும்.இந்த தண்ணீர் நிறைந்த எலுமிச்சையை வீட்டிற்கு வருவோரின் பார்வையில் படுமாறு வைத்துவிடவேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது மாற்றிவிடவேண்டும்.

 

admin

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

2 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

2 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

2 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

2 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

2 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

2 days ago