sivakarthikeyan
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நோய் தொற்று தீவிரமடைந்து லட்சக்கணக்கான மக்களை பாதித்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது.
சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
அண்மையில் சிவகார்த்திகேயன் கூட வீடியோவில் மக்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சீமராஜா படத்தின் அந்த வசனத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பகிந்துள்ளார். இது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…