Naynathara
நடிகை நயன்தாரா தான் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. அவருக்கென்று தனியாக ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராகவே இருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக அவர் 5.5 கோடி ருபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்பட்டது.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் மீண்டும் நயன்தாரா ரஜினியுடன் ஜோடிசேர்கிறார். இதில் நயன்தாரா சம்பளம் சற்று குறைத்து 4.5 கோடி ருபாய் தரப்படுகிறது.
இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…