Naynathara
நடிகை நயன்தாரா தான் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. அவருக்கென்று தனியாக ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராகவே இருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக அவர் 5.5 கோடி ருபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்பட்டது.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் மீண்டும் நயன்தாரா ரஜினியுடன் ஜோடிசேர்கிறார். இதில் நயன்தாரா சம்பளம் சற்று குறைத்து 4.5 கோடி ருபாய் தரப்படுகிறது.
இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…