நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக யாஷிகா ஆனந்த் வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக திகழ்பவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டு மக்களிடையே வலிமை மிக்க பெண்ணாக பிரபலமானார். அதனை அடுத்து இவர் வரிசையாக சில படங்களும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருந்த இவருக்கு ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகாவின் உயிர் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார். அதன்பின் 3 மாத சிகிச்சையில் இருந்த யாஷிகா தற்போது குணம் அடைந்துள்ளார். அதன்பின் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார்.

அந்த வகையில் கையில் சாவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் சொந்த வீடு வாங்கி தனது பெற்றோரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவதாகவும் இதை நான் செய்வேன் என எதிர் பார்த்ததே இல்லை என்றும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தாமதமாக வெளியிட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள் நான் சந்தித்த மோசமான சூழ்நிலைகள் மற்றும் கொரோனா வின் பாதிப்பால் இந்த வீட்டுக்குள் வரமுடியவில்லை. இப்போதுதான் நான் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றதாக உணருகிறேன் என்று உருக்கமான பதிவை மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

yashika-anand emotional speech
jothika lakshu

Recent Posts

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

28 minutes ago

ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

41 minutes ago

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

55 minutes ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

18 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

21 hours ago