இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடக்கத்தில் இவர் கவர்ச்சி நடிகை போல படத்தில் காண்பிக்கப்பட்டார்.
பட வாய்ப்புகள் பெரிதும் அமையாததால் சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.
பின் பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் ரோஜா சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்து வந்த பிரியா நல்கரிக்கு பதிலாக யாஷிகா நடிக்கிறாராம்.
இதனால் ரசிகர்கள் அவரை சின்னத்திரையில் காணும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…