டிவி சானல் நிகழ்ச்சி பிரபலம் டிடியை தெரியாமல் இருக்குமா என்ன. பலரும் அறிந்த அவருக்கு நிறையவே ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் அவரும் வீட்டிலேயே இருக்க்கிறார்.
அண்மையில் அவரின் தந்தை நீலகண்டன் குறித்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அவரின் தந்தை இறந்து 17 வருடங்களாகிவிட்டன.
இதுகுறித்த பதிவில் அவர் அப்பா எங்களை விட்டு நீங்கள் பிரிந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்று நீங்கள் உயிருடன் மீண்டும் வந்து உங்கள் மகள்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்க்கவேண்டும். மகள்களாகிய எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த நெறிமுறைகளை கற்றுக்கொண்டு நாங்கள் எப்படி வளர்ந்திருக்கிறோம், உலகத்திற்கு எப்படி பங்காற்று கிறோம் என நீங்கள் பார்க்கவேண்டும் என குழந்தை தனமான ஆசை எனக்கு.
எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களுக்கு சட்டை வாங்கித்தரமுடியவில்லையே என்ற வருத்தம் தான் எனக்கு, நீங்கள் எங்களை விட்டு பிரிந்த போது உங்களிடம் இரண்டு நல்ல சட்டைகள் மட்டுமே இருந்தன என்பதை நாங்கள் அப்போது அறியவில்லை என கூறியுள்ளார்.
Vaama Vaama Lyric Video | Idhayam Murali | Atharvaa | Preity Mukundhan | Thaman S…
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…