Ways to brighten your face naturally
இயற்கையாகவே முகத்தை பொலிவுடன் வைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாக நம் முகத்தை பெரும்பாலும் க்ரீம் மேற்கொண்டு பொலிவு பெறச் செய்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் இயற்கையாகவே அதைப் பின்பற்றலாம்.
இயற்கையாக முகத்தை பொலிவுடன் வைப்பது சரும பிரச்சனைகளில் இருந்தும் தவிர்க்கலாம்.
முதலில் எலுமிச்சை பழத்தை ஒரு தேக்கரண்டி சாறு எடுத்து அதில் சம அளவு தயிரை கலந்து முகம் முழுவதும் பூச வேண்டும். 15லிருந்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக தெரியும் மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி முகப் பொலிவிற்கு பெரிதும் உதவுகிறது.
கற்றாழையை ஒரு தேக்கரண்டித் தூளுடன் தேன் கலந்து முகத்தில் முழுவதும் தடவி20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் பளபளப்பாகத் தெரியும்.
மேலும் குப்பைமேனி இலை சாறு கஸ்தூரி மஞ்சள் எலுமிச்சைச் சாறு பன்னீர் கற்றாழை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருப்பதை உணரலாம்.
இப்படியான முறைகளில் முகத்தை பொலிவுடன் செய்வதற்கு இயற்கையான முறையில் நாம் கையாளுவதன் மூலம் சருமத்திற்கு எந்த பிரச்சனையும் வருவதை தடுக்கலாம்.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…