பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும் சமூக சேவகருமான விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலிசார் அதிரடி சோதனை நடத்தினர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அண்மையில் சிறை சென்றவர் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா மற்றும் 14 பேர். இவர் அளித்த தகவலின் படி தான் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மேலும் போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனருக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில் அவர் தலை மறைவு ஆகியுள்ளாராம்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பின் தொடர்ந்த போதை பொருள் புழக்கம் குறித்த குற்றச்சாட்டில் சிலர் சிக்கி தீவிர விசாரணை வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…