பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும் சமூக சேவகருமான விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலிசார் அதிரடி சோதனை நடத்தினர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அண்மையில் சிறை சென்றவர் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா மற்றும் 14 பேர். இவர் அளித்த தகவலின் படி தான் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மேலும் போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனருக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில் அவர் தலை மறைவு ஆகியுள்ளாராம்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பின் தொடர்ந்த போதை பொருள் புழக்கம் குறித்த குற்றச்சாட்டில் சிலர் சிக்கி தீவிர விசாரணை வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…