நடிகர் விஷால் நடத்தி வரும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன். இவர் போலீசாரிடம் ரம்யா என்கிற பெண் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஆபிஸ் கணக்கில் இருந்து கையாடல் செய்துவிட்டதாக புகாரளித்தார்.
இந்த புகார் குறித்து ரம்யா கூறிபோது ஹரியால் தமக்கும், தமது குடும்பத்தினர் அனைவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று கூறினார்.
மேலும் தான் எந்தவித கையாடலும் செய்யவில்லை என்றும், பொது இடத்தில் வைத்து சரியான கணக்குகளை ஒப்படைக்க நான் தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன் அவரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்நிலையத்தில் ஹரி புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…