வினோத் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க போகும் ஹீரோ யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தென்னிந்திய சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன் பிறகு அஜித்குமார் வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கிய இவர் வலிமை என்ற படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து அஜித் 61 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

ஆமாம் எச் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் பிட்சா படம் போட்டு திகில் கதை களத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

மேலும் இவர்களின் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் ரொம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. வினோத் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்ட்டில் சொல்லுங்க.


vinoth-in-next-movie-hero details
jothika lakshu

Recent Posts

Muthe Video Song

Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…

1 day ago

Nova Trailer

Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…

1 day ago

Karuppa Kooda Va Lyric Video

Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…

1 day ago

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…

1 day ago

கருப்பு படத்தில் ‘ப்ரீத்தி’யாக த்ரிஷா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…

1 day ago

நடிகை சிம்ரன் அடுத்த பட அப்டேட் வெளியிட்ட விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…

1 day ago