தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
அப்படி ரசிகர்களின் மனதை கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது கதையில் முன்னேற்றம் இல்லாமல் போர் அடித்து வருகிறது.
ராகினியின் அர்ஜுன் சொல்வதை அப்படியே நம்பி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவிட்டது இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கோமாவுக்கு சென்றுள்ள அர்ஜுனுக்கு தமிழ் குடும்ப பற்றி எல்லா விஷயங்களையும் தெரிய வந்த பிறகு இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. அவை அனைத்தும் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே நடந்து விடும், அதன் பிறகு இந்த சீரியலுக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…