தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
அப்படி ரசிகர்களின் மனதை கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது கதையில் முன்னேற்றம் இல்லாமல் போர் அடித்து வருகிறது.
ராகினியின் அர்ஜுன் சொல்வதை அப்படியே நம்பி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவிட்டது இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கோமாவுக்கு சென்றுள்ள அர்ஜுனுக்கு தமிழ் குடும்ப பற்றி எல்லா விஷயங்களையும் தெரிய வந்த பிறகு இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. அவை அனைத்தும் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே நடந்து விடும், அதன் பிறகு இந்த சீரியலுக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…