தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
அப்படி ரசிகர்களின் மனதை கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது கதையில் முன்னேற்றம் இல்லாமல் போர் அடித்து வருகிறது.
ராகினியின் அர்ஜுன் சொல்வதை அப்படியே நம்பி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவிட்டது இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கோமாவுக்கு சென்றுள்ள அர்ஜுனுக்கு தமிழ் குடும்ப பற்றி எல்லா விஷயங்களையும் தெரிய வந்த பிறகு இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. அவை அனைத்தும் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே நடந்து விடும், அதன் பிறகு இந்த சீரியலுக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…