தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
டிவி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. கடந்து திங்கள் முதல் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலுக்கு பனி விழும் மலர் வனம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
ஈரமான ரோஜாவே புகழ் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். அண்ணன் தங்கை பாச கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது ப்ரோமோ மூலம் உறுதியாகி உள்ளது. புது சீரியல் ப்ரோமோவால் எந்த சீரியல் முடிய போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…