தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலியில் நடந்த வந்தபோது படப்பிடிப்பின் இறுதிநாளில் விஜய் கேரவன் மீது ஏறி ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தேங்க்யூ நெய்வேலி என குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்புகைப்படம் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த புகைப்படத்தை 135.8 லட்சம் பேர் பகிர்ந்து 356.4 பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் எடுத்த ஒரே ஒரு செல்பி புகைப்படம் இப்படி ஒரு சாதனையை படைத்து இருப்பது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…