விஜய்யின் மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் கொரோனா நிலைமை இன்னும் சீராகாமல் இருப்பதால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாதளவிற்கு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினர். விஜய்யும் எந்த ஆரவாரமும் வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்து அசத்தி காட்டினர். அதே வேளையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம், சாலை தடுப்பு பேரிகேடுகள் என வழங்கியுள்ளனர்.
இதனால் நெல்லை மாவட்ட காவல் அதிகாரி அர்ஜூன் சரவணன் விஜய் ரசிகர்களை வாழ்த்தியுள்ளார்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…