விஜய்யின் மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் கொரோனா நிலைமை இன்னும் சீராகாமல் இருப்பதால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாதளவிற்கு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினர். விஜய்யும் எந்த ஆரவாரமும் வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்து அசத்தி காட்டினர். அதே வேளையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம், சாலை தடுப்பு பேரிகேடுகள் என வழங்கியுள்ளனர்.
இதனால் நெல்லை மாவட்ட காவல் அதிகாரி அர்ஜூன் சரவணன் விஜய் ரசிகர்களை வாழ்த்தியுள்ளார்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…