varisu-thunivu-latest-government-order
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் மற்றும் விஜய் அவர்களின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் தல தளபதி திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பல திரையரங்குகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும் ரசிகர்களின் இடையே சண்டைகள் ஏற்பட்டு பேனர்களை கிழித்து கலவரம் நிலவியது. இதனால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான கூடுதல் காட்சிகளுக்கு அரசு தடை விதித்திருந்தது.
ஆனால் தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு வரும் 12, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தல-தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…