பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மீண்டும் வாழ்வில் வெளிச்சத்திற்கு வந்தவர் வனிதா. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் நேற்று முன்தினம் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
வனிதாவின் வீட்டிலேயே இந்த திருமணம் நடைபெற்றது. திரையுலகில் நேற்று முன்தினம் ஹாட்டான டாப்பிக் வனிதாவின் இந்த திருமணம் தான்.
இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி போலிஸில் பீட்டர் மீது புகார் அளித்துள்ளாராம். இதில் அப்பெண் தனக்கு சட்ட ரீதியான விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது குறித்து வனிதா இப்பிரச்சனை நான் எதிர்பார்த்தது தான். கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து விட்டார். நாங்கள் திருமணம் செய்வது அவருக்கு தெரியும். பணம் பறிப்பதற்காக வேண்டும் என்றே இதுபோல செய்கிறார். ரூ 1 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்துள்ளார்.
இதை சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறோம். சினிமாவில் இருக்கும் நான் இதுபோல நிறைய பார்த்துவிட்டேன். இது எங்கள் வாழ்க்கையை பாதிக்காது என வனிதா கூறியுள்ளார்.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…