தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
தற்போது டுவிட்டரில் வலிமை படம் நின்றுவிட்டது என்று சில செய்திகள் பரவி வந்தது.
இதுக்குறித்து விசாரிக்கையில், அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, வலிமை படம் கொரொனா முடிந்து தொடங்கவுள்ளது.
அதில் எந்த மாற்றமும் இல்லை, படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
அப்படியிருக்க இவை விஜய் ரசிகர்கள் சிலர் கிளப்பிவிட்டது என்றும் தெரிகிறது. ஏனெனில் மாஸ்டர் படம் தள்ளி செல்வதை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
அதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் வலிமை படமே நின்றுவிட்டது என கிளப்பிவிட்டனர் மேலும், வலினை படத்தின் 60% படபிடிப்பு தற்போது முடிந்துள்ளதாம். மீதி 40% படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கொரொனா அச்சம் காரணமாக படத்தை இந்தியாவிலேயே படமாக்க முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…