வலிமை படத்தின் அதிகாலை காட்சி பிரபல திரையரங்கில் இல்லை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை கலைமகன் முபாரக் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க உரிமையாளர் விநியோகஸ்தரிடம் பிரச்சனை இருப்பதாகவும் இதனால் அதிகாலை காட்சி திரையிடுவதில் சிக்கல் உருவாக்கி இருப்பதாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து படத்தை விநியோகம் செய்யும் கலைமகன் முபாரக் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #Rohini திரையரங்கிற்கு 4 & 7 மணி காட்சிகள் இல்லை என்பதை தல ரசிகர்களுக்கு மிக வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறோம் #kasi #vetri & #Gkcinemas திரையரங்குகளில் 4 மணி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுகிறது பார்த்து மகிழுங்கள் 2022ன் முதல் திருவிழாவை கொண்டாடுங்கள் ???? #Valimai #AjithKumarSir எனக் குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ரோகினி திரையரங்கில் வலிமை படத்தின் அதிகாலை காட்சிகள் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Valimai FDFS Issue in Rohini Theatre
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

17 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

18 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

18 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

18 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

19 hours ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

20 hours ago