தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் முடிந்த கையோடு வாடிவாசல் படம் தொடங்கும் என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வேலைகளும் தொடர்ந்து ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…