நான்கே மாதத்தில் குழந்தை பிறந்ததற்கு காரணம் இதுதான்? ரசிகர்களின் கேள்விக்கு நயன் கொடுத்த பதில்..

இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது இரட்டை குழந்தைக்கு அப்பா அம்மாவாகி உள்ளனர்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதமான நிலையில் அதற்குள் குழந்தை பிறந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

unknown-secrets-of-nayanthara-pregnancy update
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

19 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

20 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

20 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

20 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

21 hours ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

21 hours ago