சினிமா பிரபலங்களுக்கு இணையாக சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பும், ரசிகர்கள், ரசிகைகள் கூட்டமும் அமைந்து விடுகிறது.
அண்மைகாலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அரண்மனைக்கிளி.
இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நடிகை நவ்யா சுவாமி. அண்மையில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா நோய் தொற்று பாசிட்டிவ் என தெரிந்ததும் முதலில் ஷூட்டிங் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டாராம்.
3,4 நாட்கள் தனக்கு உடல் சோர்வும், தலைவலியும் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தான் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது எனவும் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் இது குறித்து அறிந்ததும் வீட்டு செல்லும் போது அழுததாகாவும், தூங்க முடியாமல் அவதிப்பட்டதாகவும், அம்மா இப்போதும் அழுது கொண்டிருப்பதாகவும், நிறைய பேர் நலம் விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.
பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…