கொரோனாவால் பொது ஊரடங்கு இன்னும் இம்மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் முழு ஊரடங்கு கடந்த வாரம் முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாத காலமாக இல்லை. இதனால் இதனை நம்பி பிழைப்பு நடத்தும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
சிலர் தற்போது வாழ்வாதாரத்திற்காக வேறு வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதில் தற்போது மலையாள சினிமாவில் மிமிக்ரி செய்தும் மற்றும் பாடல்கள் பாடியும் வந்த சுதீஷ் அங்கேரி தற்போது மீன் விற்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.
பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த இவர் தற்போது கொரோனா ஊரங்கால் பள்ளிக்கூடமும் இல்லாததால், சினிமாவும் இல்லாததால் மீன் விற்கும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
ஏற்கனவே அவருக்கு சந்தை வியாபாரத்தில் 22 வருட அனுபவமும் இருக்கிறதாம்.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…