டிக் டாக் ஆப்பில் புகழ் பெற்று விளங்கிய இலக்கியா, அவ்வப்போது தனது விடியோக்களில் ஆபாசம் காட்டிவந்ததால் அவர் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது.
ஆனாலும் அவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர் பதிவிடும் விடியோக்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில் இந்திய அரசு டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்துள்ளது. இதுகுறித்து தற்போது இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “டிக் டாக்கை தடை செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, நாம் நாட்டிற்காக இன்னொரு நாட்டுடன் மோதி, நமது 20 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர்.
அதற்காக டிக் டாக்கை தடை செய்துள்ளது பெருமையாகவுள்ளது. இந்தியாவில் டிக் டாக்கை தடை செய்ய பல போராட்டங்கள் நடந்தது, ஆனால் தற்போது ஒரு நல்ல விஷயத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளது சந்தோஷம் அளிக்கிறது” என கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…