ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன்.
இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும் அரவிந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரமும் தான்.
மேலும் தனி ஒருவன் 2 குறித்து ஜெயம் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார்.
இதில் அவர் கூறியது : ” தனி ஒருவன் 2 script ஒர்கில் 90% சதவீதத்தை அண்ணன் முடித்துவிட்டார்.
இன்னும் சிறு பாட்ச் ஒர்க் மட்டுமே இருக்கிறது. நானும் என்னுடைய சில படங்களின் ஷூட்டிங் அனைத்தையும் முடித்துவிட்டு தனி ஒருவன் 2 படத்தில் முழுவதுமாக இணைந்து விடுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…