தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் தளபதி விஜய் சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை அளித்து ஊக்கப்படுத்தினார்.
தளபதி விஜயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி ஈசிஆர் சரவணன் என்பவர் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்த விஜய் அவருக்கு தனது கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் உங்களது செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். உங்களது செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…