தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் தளபதி விஜய் சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை அளித்து ஊக்கப்படுத்தினார்.
தளபதி விஜயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி ஈசிஆர் சரவணன் என்பவர் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்த விஜய் அவருக்கு தனது கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் உங்களது செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். உங்களது செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…