Thalapathy Vijay requests his fans
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது அரசியலில் இறங்க இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல விஜயின் தொடர் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.
அந்த வகையில் பத்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு பரிசு கொடுக்க உள்ளார் விஜய். இதற்காக நாளை நீலாங்கரையில் மிகப்பெரிய பிரம்மாண்ட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கிட்டத்தட்ட 6000 மாணவர்களை சந்தித்து பாராட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில் இதை ரசிகர்களுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அதாவது இந்த நிகழ்ச்சி குறித்து கட் அவுட், பேனர் என எதையும் வைக்க கூடாது என சொல்லி உள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் தளபதியின் உத்தரவை ஏற்று கட் அவுட், பேனர் வைக்காமல் அதற்கு மாற்றாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…