விஜய்யுடன் படத்தில் பணியாற்ற வேண்டும் சிலரின் கனவு. வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் ஏக்கம். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களும் இதில் அடங்குவர்.
ஊரங்கிற்கு முன் வெளியாகி பெரும் கவனத்தை பெற்று நல்ல வசூல் செய்த படங்களில் ஒன்று திரௌபதி. இப்படத்தின் இயக்குனர் மோகன் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் சாட் செய்த அவருடன் ரசிகர்கள் விஜய்யுடன் படம் இயக்குவது எப்போது என கேட்டனர்.
அதற்கு அவர் விஜய்க்காக கதை தயாராக இருப்பதாகவும், காலம் கனிந்து வரும் போது நிச்சயம் நடக்கும் என கூறினார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரை நான் சும்மா தான் கேட்டேன், உடனே காலம் இருக்கு, கனி இருக்கு, கதை இருக்குனு சொல்லிட்டு இருக்கீங்க என கேலி கிண்டல் செய்தார். இதற்கு மோகன் சரியான பதிலடி கொடுத்துள்ளதை பாருங்கள்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…