விஜய்யுடன் படத்தில் பணியாற்ற வேண்டும் சிலரின் கனவு. வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் ஏக்கம். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களும் இதில் அடங்குவர்.
ஊரங்கிற்கு முன் வெளியாகி பெரும் கவனத்தை பெற்று நல்ல வசூல் செய்த படங்களில் ஒன்று திரௌபதி. இப்படத்தின் இயக்குனர் மோகன் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் சாட் செய்த அவருடன் ரசிகர்கள் விஜய்யுடன் படம் இயக்குவது எப்போது என கேட்டனர்.
அதற்கு அவர் விஜய்க்காக கதை தயாராக இருப்பதாகவும், காலம் கனிந்து வரும் போது நிச்சயம் நடக்கும் என கூறினார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரை நான் சும்மா தான் கேட்டேன், உடனே காலம் இருக்கு, கனி இருக்கு, கதை இருக்குனு சொல்லிட்டு இருக்கீங்க என கேலி கிண்டல் செய்தார். இதற்கு மோகன் சரியான பதிலடி கொடுத்துள்ளதை பாருங்கள்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…