thalapathi-vijay-latest-treanding-photo viral
ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பனையூரில் உள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் ரசிகர்களை நடிகர் விஜய் மீண்டும் சந்தித்துள்ளார். அங்கு ரசிகர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அப்போது விஜயை பார்க்க மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் வந்திருந்தார். அவரை நடிகர் விஜய் தனது கைகளால் தூக்கிப்பிடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த உணர்ச்சிகரமான புகைப்படம் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. தற்போது இந்த அழகான புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகியும் வருகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…